நன்மைகளை தரும் தேங்காய் பயன்கள்
இலங்கை இந்தியா போன்ற வெப்ப மண்டல பகுதிகளில் வளரும் மரம் தென்னையின் அனைத்து பகுதிகளும் பயன் மிக்கவை சிறப்பாக தேங்காய் தென்னிந்திய சமையலில் முக்கிய இடத்தைப் பெறுகிறது தென்னை நமக்கு பல வகையில் நன்மைகளை தரும் மரங்களும் ஒரு வகையில் பார்க்கும்போது தெய்வங்களாகவே கருதி தோன்றுகின்றன
இதன் காரணமாக தான் நமது கோவில்களில் தல விருட்சம் என்கிற பெயர்களில் மரங்களை இறைவனின் அம்சமாக கருதி வழிபட்டனர் அந்த வகையில் நமது நாட்டின் தெய்வீக காரியங்களில் அதிகம் பயன்படுவதும் அன்றாட சமையலில் பயன்படுவது பலன்களை தருவதாக சாப்பிடும் நமக்கு என்ன பயன் என்று பார்ப்போம்
உடல் எடையை குறைக்கிறது என சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது பாஸ்பரஸ் இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருட்கள் மற்றும் வைட்டமின் சி மற்றும் அனைத்து பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள் நார்ச்சத்துகள் என உடல் இயக்கத்துக்கு தேவையான அனைத்து சத்துக்களும் தேங்காயில் இருக்கின்றன
தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால் அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்ணுக்கு தேங்காய்ப்பால் அருமையான மருந்தாகச் செயல்படுகிறது தேங்காயை அரைத்து அதனுடன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் ஆண்மை சக்தி அதிகரிப்பதோடு வயிற்றுப் பூச்சிகள் நீங்கும்
தேங்காய் அளவுக்கு மீறி முற்றி இருந்தால் அதன் உள்ளே இருக்கும் நீர் முற்றிலும் வற்றி விடும் இத்தகைய முற்றிய தேங்காய் கொப்பரை எனப்படும் தேங்காயை வெயிலில் உலர்த்தி கொண்டு அதில் இருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது முற்றிய தேங்காய் ஆண்மைப் பெருக்கி
அதோடு அதில் உள்ள வைட்டமின் இ முதுமையைத் தைராய்டு சுரப்பின் செயல்பாட்டை ஊக்கப்படுத்துகிறது சுத்தமான தேங்காய் எண்ணெயில் பொரித்த சத்து நிறைந்திருப்பதால் வாரம் ஒருநாள் தேங்காய் எண்ணெயை தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்துவந்தால் பெண்களின் கூந்தல் வேர்க்கால்கள் பலமடையும் பொடுகுத் தொல்லை நீங்கும் முகம் பொலிவு பெற உதவும்
கேரளத்து பெண்கள் தலைமுடிக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதோடு அன்றாட சமையலில் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்துகின்றனர் இவை தவிர சென்னையில் நீரா என்ற பானம் தயாரிக்கப்படுகிறது தென்னம் பாளையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஒரு பானம் உடல் நலனுக்கு ஊட்டமளிக்கும் நல்லதொரு பானமாகும்
தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும் கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக் தேமல் படை சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது மாதவிடாய் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கு தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து வெள்ளை படுதலுக்கு
தென்னம் பூ மருந்தாகப் பயன்படுகின்றது ஓட்டில் இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதியை குணப்படுத்துகிறது தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் முற்றிய தேங்காய் ஆண்மைப் பெருக்கியாக செயல்படும் இதில் இருக்கும் வைட்டமின் இ முதுமையைத் தடுக்கும்
அதே நேரத்தில் தைராய்டு சுரப்பின் செயல்பாட்டை ஊக்கப்படுத்துகிறது இப்போ தேங்காய் பற்றி பார்த்தோம் இப்போது தென்னை மரத்தில் இருந்து கிடைக்கிற இலை வரும் தென்னை மரத்தில் பூ பூத்து வளர்ந்த நிலையில் கிடைப்பது இளநீர் செவ்விளநீர் பச்சை இளநீர் சிவப்பு நிற இளநீர் என வேறுபாடுகள் இருந்தாலும் இந்தோனேசியா இந்தியா இலங்கை மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் கிடைக்கும்
இளநீர் சிறந்தவை பொட்டாசியம் சோடியம் பாஸ்பரஸ் இரும்பு செம்பு கந்தகம் குளோரைடு போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன குறிப்பாக இதில் உள்ள புரதம் தாய்ப்பாலில் உள்ள புரதச் சத்துக்கு இணையானது இன்றைக்கு நம்மில் பெரும்பாலோரின் காலை உணவாக இளநீர் இருக்கிறது என்றால் அது மிகையாகாது
காலையில் வெறும் வயிற்றில் உன்பது ஏற்புடையது அல்ல அப்படி வெறும் வயிற்றில் உண்டால் புன் உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது ஆனாலும் இளநீருக்கு நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன குறிப்பாக வாதம் பித்தம் கபம் போன்றவற்றை போக்கக்கூடியது வெப்பத்தை தணிக்க கூடியது குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு இளநீர் சிறந்ததொரு டானிக்காக செயல்படுகிறது உடலில் நீர்ச் சத்து குறையும் போது இதனை உட்கொள்வதன் மூலம் நிவாரணம் கிடைக்கிறது
அவசர நிலையில் நரம்புகளின் மூலம் இளநீர் செலுத்தப்படுவது உண்டு காலரா நோயாளிகளுக்கு இளநீர் தன்மையும் உப்புத் தன்மை மிகவும் நல்லது அம்மை நோய் வயிற்றுப்போக்கு காலங்களில் இளநீர் நல்ல மருந்தாக செயல்படும் மேலும் சிறுநீரக சுத்திகரிப்பு தோடு விந்து எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும்
இது ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற இளநீர் தேங்காய் தண்ணீர் மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி அதை ஏழு நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் நல்ல மாற்றங்களை காணலாம் தேங்காய் தண்ணீரைக் குடிப்பதின் மூலம் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை பெறுவதோடு சிறுநீர் பாதை தொற்றுகள் நோய்கள் காய்ச்சல் சளி இருமலை ஏற்படுத்தும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை அழித்து வெளியேறுகிறது தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால் அவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து தைராய்டு சுரப்பின் செயல்பாட்டை சீராக்குகிறது
தேங்காய் தண்ணீரை தொடர்ந்து குடித்து வருவதன் மூலம் சிறுநீரக நோய்களை கட்டுப்படுத்தி உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி சிறுநீரகக் கற்களை கரைக்க உதவுகின்றது தேங்காய் தண்ணீரில் நார்ச்சத்து வளமாக இருப்பதால் இதைத் தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வந்தால் செரிமான பிரச்சனை மற்றும் வாயுத் தொல்லைகள் நீங்குவதை நன்கு உணரலாம்
தேங்காய் தண்ணீரை எவ்வளவு குடித்தாலும் உடலில் கொழுப்புக்கள் சேர்வது எனவே இதனை தினமும் குடித்தால் பசி கட்டுப்படும் அதோடு உடல் எடை அதிகரிப்பதையும் தடுக்க தினமும் காலையில் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்தால் உடலின் எலக்ட்ரோலைட் களை உயர் ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது
கடுமையான தலைவலியை உணரும்போது இந்த தேங்காய் தண்ணீர் குடித்தால் தலைவலி நீங்குவதோடு உடலுக்கு நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும் தேங்காய் எண்ணெயின் பயன்கள் இருக்கு தேங்காய் எண்ணெய் யூஸ் பண்றது வரட்சியான தலைமுடி அடிக்கடி கொட்டுதல் முடி உடைதல் போன்ற பிரச்சனைகளை தேங்காய் எண்ணெய் எளிதாக சரி செய்கிறது
தினமும் 15 நிமிடம் தலை முடியில் தேங்காய் எண்ணை தடவி ஊற வைத்து குளித்தால் மிகப் பெரிய பலன் கிடைக்கும் தலைமுடியில் படும்படி நன்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி சில நிமிடங்கள் மசாஜ் செய்து தினமும் தலைக்கு குளித்தால் பொடுகு போய்விடும் தலைமுடி அடிக்கடி சிக்கல்களும் பிரச்சனை தீர தேங்காய் எண்ணெய் சிறப்பான பயன் தரும்
கண் இமைகளுக்கு செய்யப்படும் உள்ளிட்ட பல வகை ரசாயனங்களை எளிதில் அகற்ற தேங்காய் எண்ணெய் உதவுகிறது சரும வறட்சி நீங்க கை கால் முகம் தலை கழுத்து உதவி உள்ளிட்ட இடங்களில் ஏற்படும் வறட்சி தோல் விரிப்பு பிரச்சினைகளை நீக்க இரவு தேங்காய் எண்ணெயைத் தடவிட்டு உறங்குங்கள் உதட்டை பராமரிக்க லிப்ஸ்டிக் வெண்ணை போன்றவற்றை விட தேங்காய் எண்ணெய் உதட்டிற்கு தடவினால் நாள் முழுவதும் வறட்சியில் இருந்து உதடுகளை பாதுகாக்கலாம்
தேங்காய் பால் குடிக்கிறது என்ன பயன்கள் இருக்கின்றன வளரும் இளம் பருவத்தினர் மற்றும் நடுத்தர வயது உடையவர்கள் தினமும் ஒரு கோப்பை தேங்காய் பாலை அருந்துவதால் கால் சதவீதத்திற்கும் அதிகமாக இரும்புச்சத்து ஒரு நாளைக்கு கிடைக்கிறது தேங்காய் பால் எலும்புகளின் தேய்மானத்தை தடுக்கிறது
0 கருத்துகள்